காதலிக்கத் தூண்டும் கவிதைகள்
நினைப்பாயா?
என்னை நினைப்பாயா?
என்றெண்ணியே,
உன்னை நினைத்து
நினைத்து
பொழுதும் விடிந்தது!
ஒரு குளிர் காலத்தில்
லேசான மழைச்சாரலில்
உன்னுடன் மரத்தினடியில்
அமர்வதுப்போல்
கனவுக்கண்டேன்
கனவில்கூட இத்தனை சுகமா?
என்னை நினைப்பாயா?
என்றெண்ணியே,
உன்னை நினைத்து
நினைத்து
பொழுதும் விடிந்தது!
ஒரு குளிர் காலத்தில்
லேசான மழைச்சாரலில்
உன்னுடன் மரத்தினடியில்
அமர்வதுப்போல்
கனவுக்கண்டேன்
கனவில்கூட இத்தனை சுகமா?
காதலிக்கத் தூண்டும் கவிதைகள்
மரணத்தின் வாசல்படி
காதல்!
இறந்தாலும் மீண்டும்
பிறப்பது அதன் அம்சம்!
கொஞ்சம் கொடு
என் மனதின்
சினுங்கலுக்கு அளவில்லை.
கொஞ்சம் காதல்
இருந்தால் கொத்துவிட்டுப் போ!
காதலிக்கத் தூண்டும் கவிதைகள்
காதலிக்கத் தூண்டும் கவிதைகள்
பகலில் சூரியனும்
இரவில் நிலவும்
வெயிலில் மரமும்
பசியில் நதியும்
பழகப் பார்வைகளும்
பறுக முத்தங்களும்
படுக்க மடியும்
பார்க்க விழிகளும்
பதுங்க குடிசையும்
போதுமானது
நம் காதலுக்கு!
அருகில் நீயிருக்கையில்
வேறு தேவையென்ன!
காதலிக்கத் தூண்டும் கவிதைகள்
கடற்கரை மணலில்
வீடுகட்டி விளையாடும்
பிள்ளையாகத் தோன்றுகிறாய்.
தவறுசெய்து என்முன்
நீ நிற்கும்போது!
புன்னகை இல்லா காதல்
இருந்தும் பயனில்லை.
புன்னகையோடு தொடர்ந்த
காதலை,
புன்னகையோடு ரசிப்போம்!
புன்னகையோடு முடிப்போம்!
வீடுகட்டி விளையாடும்
பிள்ளையாகத் தோன்றுகிறாய்.
தவறுசெய்து என்முன்
நீ நிற்கும்போது!
புன்னகை இல்லா காதல்
இருந்தும் பயனில்லை.
புன்னகையோடு தொடர்ந்த
காதலை,
புன்னகையோடு ரசிப்போம்!
புன்னகையோடு முடிப்போம்!
காதலிக்கத் தூண்டும் கவிதைகள்
சில நேரங்களை
நினைப்பதில்லை.
சில நேரங்களை
மறுப்பதில்லை.
சில நேரங்களை
கவனிப்பதில்லை.
சில நேரங்களை மட்டும்
நினைக்க நினைக்க
இனிக்கும்!
அது பிடித்த உன்
குரலை கேட்பது!
எல்லா உறவுகளும்
ஏதோ ஒருவகையில்
பிறப்பால் தோன்றுகிறது!
காதல் மட்டுமே
மனதால் தோன்றும் உறவு!
நினைப்பதில்லை.
சில நேரங்களை
மறுப்பதில்லை.
சில நேரங்களை
கவனிப்பதில்லை.
சில நேரங்களை மட்டும்
நினைக்க நினைக்க
இனிக்கும்!
அது பிடித்த உன்
குரலை கேட்பது!
எல்லா உறவுகளும்
ஏதோ ஒருவகையில்
பிறப்பால் தோன்றுகிறது!
காதல் மட்டுமே
மனதால் தோன்றும் உறவு!
காதலிக்கத் தூண்டும் கவிதைகள்
மலைகளின் நடுவில்
நீரூற்றுப் போல
என் இமைகளின்
நடுவில் நகருது
உன் நதி!
உன் அன்பைபெற
என் காதலைக்கொடுத்தேன்!
என் அன்பைபெற
உன் காதலைக்கொடுத்தாய்!
இப்படி அன்பால்
வாழ்வதுதான் காதல்!
வளர்வதுதான் காதல்!
நீரூற்றுப் போல
என் இமைகளின்
நடுவில் நகருது
உன் நதி!
உன் அன்பைபெற
என் காதலைக்கொடுத்தேன்!
என் அன்பைபெற
உன் காதலைக்கொடுத்தாய்!
இப்படி அன்பால்
வாழ்வதுதான் காதல்!
வளர்வதுதான் காதல்!
காதலிக்கத் தூண்டும் கவிதைகள்
நீ சிரிக்கும் வேளையில் சிரிக்கிறது,
எனது உதடுகளும்
நீ அழுகும் வேளையில் அழுகிறது,
எனது விழிகளும்,
நீ நினைப்பதைச் செய்யும்
ரோபோ ஆகிவிட்டேன்!
நீ ஆளப்பிறந்தவள்!
நான் ஆடப்பிறந்தவன்!
அன்பை வெளிபடுத்த
துன்பத்தைத் தவிர
வேறு நல்லசந்தர்ப்பம் இல்லை.
உன் அன்பை அழகாக
வெளிபடுத்துகிறாய்!
எனது மனக்கவலையில்!
எனது உதடுகளும்
நீ அழுகும் வேளையில் அழுகிறது,
எனது விழிகளும்,
நீ நினைப்பதைச் செய்யும்
ரோபோ ஆகிவிட்டேன்!
நீ ஆளப்பிறந்தவள்!
நான் ஆடப்பிறந்தவன்!
அன்பை வெளிபடுத்த
துன்பத்தைத் தவிர
வேறு நல்லசந்தர்ப்பம் இல்லை.
உன் அன்பை அழகாக
வெளிபடுத்துகிறாய்!
எனது மனக்கவலையில்!
காதலிக்கத் தூண்டும் கவிதைகள்
கட்டுக்குள் அடங்காதது
நம்காதல் மட்டுமல்ல
நம்கடமையும் தான்!
காதலுக்கு காதலன்
சிலைகளுக்கு சிற்பி!
பானைகளுக்கு குயவன்!
மரங்களுக்கு தச்சர்!
அறிவிற்கு மேதை!
உலகிற்கு கடவுள்!
காதலுக்கு காதலன்!
என் கவலையை
மாற்றிக்கொள்ள
ஒரேவழி
உன் துணைமட்டுமே!
நம்காதல் மட்டுமல்ல
நம்கடமையும் தான்!
காதலுக்கு காதலன்
சிலைகளுக்கு சிற்பி!
பானைகளுக்கு குயவன்!
மரங்களுக்கு தச்சர்!
அறிவிற்கு மேதை!
உலகிற்கு கடவுள்!
காதலுக்கு காதலன்!
என் கவலையை
மாற்றிக்கொள்ள
ஒரேவழி
உன் துணைமட்டுமே!
காதலிக்கத் தூண்டும் கவிதைகள்
எதையும் விளையாட்டாக
எடுத்துக்கொள்ளும்
உன்மனதினை
நினைக்கையில் பொறாமையாக
உள்ளது.
எனக்கு அமையவில்லையே
என்று.
காதல் அழகானதுதான்
காதலர்கள் அதை
அழகு படுத்தும்வரை!
காத்திரு அந்த அழகை
அரங்கேற்ற!
எடுத்துக்கொள்ளும்
உன்மனதினை
நினைக்கையில் பொறாமையாக
உள்ளது.
எனக்கு அமையவில்லையே
என்று.
காதல் அழகானதுதான்
காதலர்கள் அதை
அழகு படுத்தும்வரை!
காத்திரு அந்த அழகை
அரங்கேற்ற!
No comments:
Post a Comment