Monday, April 4, 2011
வெட்கங்களை அள்ளி பூசிக்கொள்…
விரல் மொழி…
காதல் பாடம்
உன்னை மறக்க முயற்சித்து
தோற்ப்போனதில்த்தான்
கற்றுக்கொண்டேன்
உன்னை நினைத்து வாழ்வது
எப்படி என்று
என் கிறுக்கல்கள்
எழுதியே
கவிதையாகி விடுகிறது
என் கிறுக்கல்கள்
ஒவ்வொன்றும்
என் முதல் கவியை
நினைக்கும்போதெல்லாம்
நான் மறப்பதில்லை
உன் முதல் முத்ததை
என்னை கிறுக்கனாக்கிக்
கொண்டிருக்கிறது உன்னை
பார்த்த என் கவிதைகள்
நீ மிக
அழகானவள்
என்பதற்கு
உன் மேல்
பொறாமைப்படும்
என் கிறுக்கல்
ஒன்று போதாதா
னக்கான உன்னை
எப்படியாவது
மிஞ்ச வேண்டும் என்பதே
என் கவியின் தவம் ..
எனக்கான கவி நீ *3*
ஆடைக் கடைகளுக்கு
அடிக்கடி செல்லாதே
உன்னைக்
கட்டிக் கொண்ட ஆடை மீது
கண் வைக்கிறது புத்தாடைகள்
*
நீ சூடி எறிந்த
வாடிய பூவில்
பூத்துக் குலுங்குகிறது
கூடவே விழுந்த
உன் கூந்தல் முடி
இரண்டும்
அன்புள்ள அம்மாச்சி….!
நான்
கேட்காமல்
கிடைத்த ஆலயம்
என் தாய்
நான்
கேட்டதும்
கிடைத்த தெய்வம்
என் தாரம்
*
இறைவனிடம் வரம்
கேட்டேன்
அவன் தன்னை
கேட்டதாய் நினைத்து
தானே என்
மனைவியானான்
*
எல்லோரும் ஆறுதல்
தேடி ஆலயம் போவார்கள்
நான் உன்னைத் தேடி
வருவேன்
*
என் கவிதைக்குள்
யாரும் இல்லை
கிறுக்கல் ஆனது
என் காதலுக்குள்
நீ இருக்கிறாய்
என் வாழ்க்கை
விசித்திரமானவளே…
அமைதியாய் இருக்கும்
சாமி போல
அடக்கம் உனக்கு
எப்படி
நாதஸ்வர இசைபோல
வாசித்தாய் உன் காதலை
*
அழும் குழந்தையைக்கூட
அழகாய் சிரிக்கவைத்து
புகைப்படம் எடுக்க தெரிந்த
கலைஞன் நான்
எப்படி
உன் அழகான
புன்னகை மட்டும்
புரியாமல் போனது
எனக்கு
*
பொறுக்கவே
முடியவில்லை
என் மறதிகளை
நீ கொட்டித்தீர்த்த
ஞாபகங்கள்
அவ்வளவும்
அளவில்ல பொக்கிசங்கள்
*
பிழையின்றி தமிழ்
எழுத தெரியாத என்னை
கவிஞனாக்கவே வந்து
தொலைத்திருக்கிறது காதல்
*
வெக்கப்படுவதற்காகவே
சேலை கட்டும் பெண்கள்
மத்தியில்
கட்டியிப்பவள் நீ
கவி நீ…!
அன்று
உனக்காக எழுதிய
கவியெல்லாம்
இன்று
கிறுக்கலாய் தெரிகிறது
ஆனாலும்
இன்னும் நான்
எழுதாக் கவி நீகாகிதத்தாள்
வழிகிறாய்-நீ
தெரிந்தும் சுமக்க
மறுக்கிறாய்
என்னை
————————-
காதல் எப்படி இருக்கும்
காட்டிக் கொடுத்தது
கண்கள் உன்னை
————————
நீ
நல்லவளே இல்லை
பொய் சொல்லும்
என் கவிதைகளை
முத்தம் கொடுத்து
வளக்கிறாய்
———————–
உன்னைக் கட்டிய
சேலை கேக்கிறது
தன்னை
அழகாய் காட்டும்
உன்னை
எங்கே வேண்டினேன்
என்று
காதல் கவி நீ…*2
பொய்யை அழகாய்
சொல்லத் தெரிந்தால்
அது கவிதை
கற்றுக்கொண்டேன்
உன்னிடம் நான்.
*
குழந்தையும்
உன் அழகும்
ஒன்றுதான்
ஏதாவது செய்து
எப்படியாவது
ரசிக்க
வைத்துவிடுகிறது.
*
எனக்குத் தெரியாத
வார்த்தைகளால்தான்
உனக்கான கவிதை
என்னுள்
உறங்கிக் கொண்டிருக்கிறது
*
நீ
எழுதிய
அழகான
கவிதை
கிறுக்கலானது
உன்
கையொப்பம்
கவிதையானதால்
காதல் கண்ணீர்
என் காதலை
மறுத்ததுக்கு
பதிலாய்
என்னை
கொண்றிருந்தால்
என்
பிணத்தை
நானே
சுமக்க வேண்டி
வந்திருக்காது
*
என் தனிமையே
உன் பிரிவை
அடிக்கடி
ஞாபகப்படுத்துகிறது
அடியே என் கவிதையே!
அடியே
என் கவிதையே
தோல்வியில் பிறந்தவளே
அடங்கடி கவிதையே!
எனைக் கூட வரச் சொல்லுறியே!
ஏங்குவோர் பலர் இருக்க
ஏன் பிறந்தாய் எனக்கு…?
குளியலறையிலும் பிறக்கிறாய்…
தூங்கும் போதும் பிறக்கிறாய்…
விழிக்கும் போதும் பிறக்கிறாய்…
விட்டால் மரண மயக்கத்திலும்
பிறப்பாய் போல் இருக்கிறது.
அதனால் நீ எனக்குள் பிறந்து
எனை வருத்துகின்றாயே!
காதலித்தது தப்பா?
அவள் கை விட்டது தப்பா?
அவள் பிரிந்ததால்
நீ பிறந்ததுதான் தப்போ தப்பு
உன் சோகத்தைத் தெரிவிக்க எதற்கடி
என் பேனாவின் ஆயுளைக் குறைக்கிறாய்?
கொலை செய்ய
லஞ்சம் கொடுத்து
ஆள் தேடுகிறேன்
யாரும் கிடைக்கவில்லை
இதுவரை.
என்னடி முறைக்கிறாய்?
பிறக்கும் கவிதைகளை வெறுக்கும்
முதல்வன் நான் என்றா?
வெறுக்கும் கடைசியவனும்
நான்தான்
அனாதை ஆச்சிரம கரங்கள்
ஆயிரம் போ!
உனைப் படித்து
வடிப்பார்கள் கண்ணீர்
எனைத் தேடி வந்தால்
உனை
எண்ணை ஊற்றி எரித்திடுவேன்.
போம்மா போ!
மறந்தும்
விலை போகாதே
எனைப் பிரிந்தவளிடம்
அவள் உனை
கசக்கி எறிந்திடுவாள்!
என் காதல் கவிதைகள்
உன் தோழியின் கல்யாணவீட்டில் தாலிகட்ட உதவிசெய்த
உன்னைப் பார்த்தபின் தான் எனக்கும் ஆசை வந்தது
தாலிகட்டி கல்யாணம் செய்ய
*
உன்னோடு கூடவர ஆசையின்றி
விழுந்த உன் கொலுசுதான் உன்னோடு
கூடவர என் ஆசையை வளர்த்தது
*
நான் முதல்த் தடவை பயணித்த
விமானத்தில்த்தான் உன் நினைவுகளை
தரையிறக்கிவிட்டு முதன்முதல்
உன்னை கனவு காண ஆரம்பித்தேன்
*
வருசையில் நின்று வாங்கப் போன
மருந்துக்கடையில்தான் வாங்கி வந்தேன்
மருந்தே இல்லாத காதல் நோயை
*
உன்னை பலமுறை சந்தித்த போதும்
என்னால் உன் மெளனத்தை கலைக்க
முடியாமல்ப் போன போதுதான்
எனக்கு உதவிசெய்து உறுதிப்படுத்தியது
உன் கைபேசி நீ ஊமையானவள் அல்ல என்று
*
தன் பெயரை பிழையாக எழுதிக் கொண்டிருந்த
சிறுமியிடம் அழகாய் எழுத கற்றுக் கொடுத்தேன்
என் காதலியின் பெயரும் அது என்பதால்
முதல் காதல் கவிதைகள்
யாரையும் பார்த்து தேர்வெழுதியதில்லை.
காதலில் மட்டும்
உன்னைப் பார்த்துதான் கவிதையெழுதுகிறேன்.
முதல் காதல் மறப்பதும் இல்லை மறக்கபடுவதும் இல்லை
- மிதமான குளிரில் பருகக் கிடைக்கும் ஒரு கோப்பைத் தேநீர் போன்றது காதல். அதன் சுகம் அலாதியானது. அதிலும் முதல் காதல்? வாழ்வின் விளிம்பு நிலை வரை நம் மனதை விட்டு அகலாத ஒரு சுகமான சுமை அந்த முதல் காதல். இந்த ஓராண்டுக் காலம் ஓரளவு நிம்மதியாய் வாழ்ந்து விட்டு வாருங்கள் உங்களை பிறகு பார்த்துக்கொள்கிறேன் என்று விதி எங்களை வழியனுப்பி வைத்த காலம் அது. மேலிதழின் மேற்புறம் அரும்பும் மீசையோடு, சக வயது பெண்களை கண்டால் உள்ளுக்குள் ஏதோ வலி ஏற்படும் பருவம் அது.
முதல் காதல் மறப்பதும் இல்லை
மறக்கபடுவதும் இல்லை
மறந்து விட்டேன் என்பவர்களெல்லாம்
மாகா நடிகர்கள்
காதல்
காதல் - விளக்கம் சொல்ல முடியாத விடயம.;
காதல் - ஒரு பெயருக்குள் இரண்டு உயிர்கள்.
காதல் - ஒரே உறவுக்குள் உலகத்தை உணர்தல்.
காதல் - பூமிக்கு கிடைத்த வரம.
காதல் - பூக்கள் தருகின்ற சுகம்.
காதல் - ஹோமோசேபியனின் முதல் கவிதை.
காதல் - கூர்ப்பின் முதல் இலக்கியம்.
காதல் - இருக்கிற உயிரிலேயே இன்னுமொரு முறை பிறத்தல்.
அன்று முதல் இன்று வறை என் காதல் தோற்றதில்லை
ஆணுக்கு மீசை இருக்கும்
பெண்ணுக்கு மீசை இருக்காது
இதுதான் எனக்கு தெரிந்த
ஒறே பாலியல் வேற்றுமை
ஐ டொனோ டமில் ”
மூலையைக் கசக்கி
உட்காந்து , படுத்து , நடந்து
யோசிச்சி
சுட சுட
காமத்துப் பால் கலந்து
சுந்தர தமிழிலே
உனக்காக கவிதை எழுதி
யாருக்கும் தெரியாம
கையில் குடுத்தா
“ ஐ டொனோ டமில்னு ”
சொல்லிட்டியே பக்கி
உண்மையில் பிறிதலே காதலை சொல்லும்
பிறிதலே காதலை சொல்லும்
முட்டி மோதி
கட்டிப் புறல்கயில்
வழியாதக் காதலை
புறியாதக் காதலை
அவளைப் பிறிந்த
நொடியினில் அறிய தொடங்குவாய்
உண்மையில்
பிறிதலே காதலை சொல்லும்
அவளைப் பிறிந்ததும்
அவளோடு சேர்த்து
உன் மனதையும்
துளைத்ததை உனர்வாய்
இல்லாத மனது
கனக்கக் காண்பாய்
இதய துடிப்பு
மெதுவடையும்
உயிருடன் இருக்கின்றாயா
என்று சோதனை செய்வாய்
நடமாடும் பினமாவாய்
பேசும் ஊமையாவாய்
நீ ஆனா என்றும் – உனக்கே
சந்தேகம் வரும்
அவளைப் பிறிந்ததும்
முதலில் கவிஞனாவாய்
ஆனால் கவிதை எழுத வராது
உன் கிருக்கல்களை கவிதை என்பாய்
கவிதைகளை கிருக்கல்கள் என்பாய்
உன் மூலையோ
எல்லாம் ஹார்மோன்களின் சேட்டைகள்
அவளை மறந்திவிடு
என்று மந்திரம் ஓதும்
உன் மனதோ
அவளே உனக்குள்ளே
ஓடும் உயிரென்றுக்கூறும்
உண்மையில்
பிறிதலே காதலை சொல்லும்
இதுதால் காதலா என
உன்னையே நீ கேற்பாய்
உன்னையும் நம்பாம்மல்- உன்
நண்பனையும் கேட்ப்பாய்
ஆம் என்று பதில் வரும்
உன் கனவிலாவது
அவள் வரமாட்டாளா என
தினம் எதிர்ப்பார்த்து உறங்கச்செல்வாய்- ஆனால்
ஏமாற்றத்துடன்எழுவாய்
எதிர்ப்பாராமல் அவளைக்
காண மாட்டோமா என்று
எதிர்ப் பார்த்தே செல்வாய்
அவள் வீட்டின் நாயாவாய்
அவள் தெருவின் காவலனாவாய்
அவள் வளர்க்கும் ஆடும் மாடும்- உன்
உற்ற நண்பனாகும்
அவளுக்காக நடந்தே
உடல் இளைப்பாய்
உன்னோடு சேர்ந்து- உன்
செருப்பும் இளைக்கும்
அவள் உனக்கில்லை
என்றுத் தெரிந்தாலும்
அவளேக் காதலி
அவளைக் காதலி
உண்மையில்
பிறிதலே காதலை சொல்லும்
எனக்கு சுதந்திரம் வேண்டாம் !
எனக்கு சுதந்திரம் வேண்டாம்
உண்மைதான் , சத்தியமாக
எனக்கு சுதந்திரம் வேண்டாம்
என்றும் உன் அடிமையாகவே
இருக்க விரும்புகிறேன்
நான் !
எனக்கு சுதந்திரம் வேண்டாம்