இறந்துபோன ஓர் உயிர் கவிதை என் காதலின் ஆத்மா............................
போதையோ
தெளிந்து விட்டது
உன் காதலோ
பறந்து விட்டது
கனவோ
கலைந்து விட்டது
உன் நினைவோ
தொலைந்து விட்டது
உன் வார்த்தையோ
சுட்டு விட்டது
என் உடலோ
வெந்து விட்டது
கடலோ
அடங்கி விட்டது
அதில் என் உயிரோ
கலந்து விட்டது
மலரே
அழுது விடாதே
என் எதிரே
வந்து விடாதே
அந்த
கடல் அலையோடு
அலைந்து கொண்டிருக்கும்
என் காதலின் ஆயுள் முடியும் வரை
என் காதலின் ஆத்மா........................
இப்படிக்கு.............................உன்னவன்
No comments:
Post a Comment